Thursday, June 29, 2006

வன்முறை..


அன்பே
காற்றில் நழுவவிடும்
உன்
வார்த்தைகளில் கத்திகள்
வைத்தல்
எங்கனம் சாத்தியமாகிறது...

த.அகிலன்

1 comment:

சத்தியா said...

குட்டிக் கவிதை என்றாலும் நல்ல கவிதை.

வாழ்த்துக்கள் அகிலன்!