Tuesday, October 10, 2006

முகத்தில் அறையும் நிஜம் (புகைப்படம்)



ஒளிப்படம்- கஜானி)
நாங்கள் ஊரைவிட்டுப்போய் மறுபடியம் எமது ஊருக்குள் வந்து தேடி எடுத்தவை.யாருடைய அம்மாவோ அல்லது அப்பாவோ,அக்காவோ...இன்னும்..... இதில் யார் அது தெரிகிறதா

த.அகிலன்

16 comments:

கானா பிரபா said...

படத்தைக் காணவில்லையே:-(, மீண்டும் சரிபார்க்கவும்.

த.அகிலன் said...

மன்னிக்கவும் நண்பர்களெ தவறுக்கும் தங்கள் ஏமாற்த்துக்கும் இப்போது சரிசெய்யப்பட்டு படம் தெரிகிறது பாருங்கள் நன்றி கானா பிரபா அண்ணா
அன்புடன்
த.அகிலன்

சும்மா அதிருதுல said...

மீண்டும் தெறியவில்லை..:(

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

where is the photo???
johan paris

வெங்கட்ராமன் said...

அன்பரே

இப்பொழுதும் படம் தெரியவில்லை.

த.அகிலன் said...

ம் மன்னிக்கவும் நண்பர்களே எனது கணிணியில் தெரியும் படம் உங்களது கணினியில் மக்கர் பண்ணகிறது நான் வழமையாக பாவிப்பதை விட இன்னறக்கு புதிதாக http://storeandserve.com/download/486694/Untitled-3.jpg.html?fromFM=1
இங'கிரந்து ரயுஅர்எல் எடுத்தேன் இப்பொழுது வுறு யு.ஆர் எல்லினூடா போடுகிறென் பாருங்ககள் சிரமத்தக்கு மன்னிக்கவும்.

அன்புடன்
த.அகிலன்

சும்மா அதிருதுல said...

இப்போது தெறிகிறது சோகம்

மனித மிருகம் சாப்பிட்டு போட்ட மிச்சம்...:(

கோவி.கண்ணன் [GK] said...

பெரும் சோகம் !

பார்க்கும் போதே மனசு கனக்கிறது !
அனுபவிப்பவர்களை நினைத்தால் நெஞ்சம் நடுங்குகிறது !

விடிவு இல்லாத இரவு இல்லை. நிச்சயம் நிலைமை ஒருநாள் மாறும்
நம்பிக்கையும் மனதிலும், முயற்சியை செயல்பாட்டிலும் வைத்திருப்போம் !

த.அகிலன் said...

என் பதிவக்கு வந்த அனைவருக்கும் நன்றி
அன்புடன்
த.அகிலன்

வெங்கட்ராமன் said...

/* * * * * * * * * * * * * *

விடிவு இல்லாத இரவு இல்லை. நிச்சயம் நிலைமை ஒருநாள் மாறும்

* * * * * * * * * * * * * * /
நிச்சயம் நிலைமை ஒருநாள் மாறும்
அன்று நான் இருப்பேனா என்று,
அவர் கவலைப்படுவது போல் எனக்கு தோன்றுகிறது.

வசந்தன்(Vasanthan) said...

குறிப்பிட்ட நேரம் எடுக்கிறது படம் தெரிய.
கஜானியின் தெல்கா பேட்டி பற்றி எனது பதிவில் எழுதியிருந்தேன்.

Anonymous said...

Nenjam kanakiradhu...

த.அகிலன் said...

கானாபிரபா,வசந்தன்,கோவிகண்ணன்,வெங்கட்ராமன்,சின்னபுள்ள,johan paris எல்லாருக்கும் என் நன்றிகள் இது செற்றப்பண்ணி எடுக்கப்பட்ட படமல்ல தனது உறவினரைக்காண வந்த ஒரு வயொதிபரை எடுத்த படம்
அன்புடன்
த.அகிலன்

கானா பிரபா said...

வணக்கம் அகிலன்

இப்படியான ஒளிப்படங்கள் ஒத்திகை பார்த்து எடுக்கப்படுவதில்லை, நாளந்தம் நம் தேசத்தின் யதார்த்தம். இப்படியான படங்களைப் பார்க்கும் போது நெஞ்சை இறுக்குவது போல இயலாமை பீறிடும்.

Chandravathanaa said...

மனம் கனக்கிறது.

நளாயினி said...

த.அகிலன் said...
கானாபிரபா,வசந்தன்,கோவிகண்ணன்,வெங்கட்ராமன்,சின்னபுள்ள,johan paris எல்லாருக்கும் என் நன்றிகள் இது செற்றப்பண்ணி எடுக்கப்பட்ட படமல்ல தனது உறவினரைக்காண வந்த ஒரு வயொதிபரை எடுத்த படம்
அன்புடன்
த.அகிலன்
"நம்ப முடியவில்லை. செற்பண்ணி எடுத்த மாதிரி இருக்கு."

அந்த மனிதரின் முகத்தில் பயம் பீதி கவலை துன்ப ரேகைகள் எதுவுவே தெரியவில்லை.