Friday, July 07, 2006

இறைவனுக்கு ஒரு சாபம்...


சே!
என் அதிகாலைக்கனவுகளில்
தேவதைநுழைகிற
நேரமாய்ப் பார்த்து
காதுகளில் நுழைந்து
தொலைக்கிறது
காண்டாமணியோசை
இறைவா
நான்
உன்னை சபிக்கிறேன்….

த.அகிலன்

No comments: