Monday, May 21, 2007

மழை நின்ற பிறகு...


மழை நின்ற பின்னால்
நீ வந்துபோன
தடங்களை…
மறுபடியும்….
கலைத்துவிட்டு போகிறது
மழை…..

மறுபடியும்
மழை நின்ற பிறகு…
குதித்துக்கொண்டோடுகிறது…
உன் கொலுசு…
மனசிருந்து நழுவி….

2 comments:

Anonymous said...

சுட்ட றோசா மலரா

Ken said...

"மழை நின்ற பிறகு…
குதித்துக்கொண்டோடுகிறது…
உன் கொலுசு…
மனசிருந்து நழுவி…."

அருமை அகிலன்