Showing posts with label புகைப்படம். Show all posts
Showing posts with label புகைப்படம். Show all posts

Thursday, August 09, 2007

நேற்றுத் தொலைத்த பகல்...(புகைப்படம்)


புகைப்படம்- த.அகிலன் (செஞ்சோலை)

நேற்றுத் தொலைத்த பகல்
இனி
என்றைக்கு விடியும்...

Tuesday, August 07, 2007

சின்னத்தாய் இவள்...(புகைப்படம்)


புகைப்படம் - த.அகிலன்

செஞ்சோலைக் குழந்தைகளைப்படம் பிடிப்பதற்கான முன்னனுமதியுடன் நானும் நண்பர் பகியும் போயிருந்தோம்.

எப்படி எப்படியெல்லாம் அந்தக் குழந்தைகளைப் படமெடுக்க வேண்டுமென்று நான் விரும்பினேனோஅப்படியெல்லாம் எடுக்க என்னால் முடியவில்லை.குழந்தைகள் என்னைக் கொமாண்ட் பண்ணின தங்களை நான்எப்படிப்படமெடுக்க வேண்டு மென்று அவர்கள்தான் தீர்மானித்தார்கள்.மாமா இந்தக் குட்டியைஒருக்கா படமெடுங்கொ ஒரு ஓன்றரைவயதுப் பாப்பாவை இடுப்பில் செருகியபடி கேட்டாள் 7 வயது அக்கா சீ 7 வயது தாய். மாமா படமெடுக்கப்போறார் சிரியுங்கோ நான் திணறிப்போனேன் ஏனோதொண்டை வற்றியது.

- தாயாய் சகோதரியாய் தோழியாய்... கட்டுரையில் இருந்து தொடர்பு கருதி.

Monday, October 16, 2006

ஏன் இந்த மெளனமோ(புகைப்படம்)


ஒளிப்படம் கஜானி
இது ஒரு படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படம்.தினம்
தினம் செத்துப்பிழைக்கும் அடுத்தகணம் பற்றிய கவலைகளுடனும் விடைதெரியாத கேள்விகளுடனும் நிச்சயிக்கப்படாமலிருக்கும் வாழ்தலின்
ஏக்கத்தை சொல்கிறதா ?

த.அகிலன்

Thursday, October 12, 2006

இண்டைக்குசேறு நாளைக்குசோறு


ஒளிப்படம் கஜானி
இது யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட காட்சி

Wednesday, October 11, 2006

போர்ப்பசி(புகைப்படம்)


(ஒளிப்பம்.கஜானி)
தமக்கும் நண்பர்களுக்குமான உணவை போர்க்களத்துக்கு எடுத்துச்செல்லும் இரண்டு பெண் புலிகள்.கூட இருந்தவன் செத்துப்போக எப்படிச் சாப்பிட மனம் வரும் சாப்பிட்டதை விட கொட்டியதூன் மிச்சம் என்கிறார்கள் அவர்களைக்கேட்டால்.

எனது முதல் பதிவான முகத்தில் அறையும் நிஜம் இற்கு கிடைத்த வரவேற்பை பார்த்தவுடன் பிறந்த நம்பிக்கையில் அடுத்தது இது. நீங்கள் விரும்பினால் இன்னும் வரும்.
த.அகிலன்

Tuesday, October 10, 2006

முகத்தில் அறையும் நிஜம் (புகைப்படம்)



ஒளிப்படம்- கஜானி)
நாங்கள் ஊரைவிட்டுப்போய் மறுபடியம் எமது ஊருக்குள் வந்து தேடி எடுத்தவை.யாருடைய அம்மாவோ அல்லது அப்பாவோ,அக்காவோ...இன்னும்..... இதில் யார் அது தெரிகிறதா

த.அகிலன்