tag:blogger.com,1999:blog-29439243.post116512712219699811..comments2023-07-08T14:25:21.588+05:30Comments on கனவுகளின் தொலைவு: கார்த்திகை தீபமும் கணேசலிங்கம் வாத்தியும்..த.அகிலன்http://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-29439243.post-1165230371127924002006-12-04T16:36:00.000+05:302006-12-04T16:36:00.000+05:30இதில் பின்னூட்ட மிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்....இதில் பின்னூட்ட மிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.<BR/>கானாபிரபா அண்ணா கனநாளைக்கு பிறகு வந்திருக்கிறியள்.<BR/><BR/>//சோமி said... <BR/>வணக்கம்,<BR/>தொடர்பு கொள்ளுவதாக கூறியிருந்தீர்கள் பின்னர் எந்த தொடர்பும் இல்லை//<BR/> நீங்கள் இருக்கும் இடத்திற்கு என்னால் வரமுடியவில்லை சோமி கட்டாயம் இன்னும் ஒரு வாரத்துக்குள் வருவேன் உங்கள் உதவி எனக்கு தேவை.<BR/><BR/>அனானி சார் நல்ல அருமையான பின்னூட்டம் நன்றி.<BR/><BR/>அன்புடன்<BR/>த.அகிலன்த.அகிலன்https://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-1165140098353770892006-12-03T15:31:00.000+05:302006-12-03T15:31:00.000+05:30நல்லதோர் பதிவு.காலங்கள் மாறினாலும் இன்னும் விளக்கீ...நல்லதோர் பதிவு.காலங்கள் மாறினாலும் இன்னும் விளக்கீடு கலாச்சாரம் அப்படியே இருப்பதில் மகிழ்ச்சியே..theevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-1165165106122015482006-12-03T22:28:00.000+05:302006-12-03T22:28:00.000+05:30அகிலன்நல்ல அனுபவங்கள்.இங்கேயும் கார்த்திகை தீபம் த...அகிலன்<BR/>நல்ல அனுபவங்கள்.<BR/>இங்கேயும் கார்த்திகை தீபம் தான்.<BR/>என்னுடைய அனுபவ குறிப்பை இங்கே <BR/>http://valai.blogspirit.com/archive/2006/12/03/கார்த்திகை-தீபம்.html✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-1165165206923709392006-12-03T22:30:00.000+05:302006-12-03T22:30:00.000+05:30அகிலன்நல்லநினைவுகளின் பதிவுஇங்கேயும் கார்த்திகை தீ...அகிலன்<BR/>நல்லநினைவுகளின் பதிவு<BR/>இங்கேயும் கார்த்திகை தீபம் தான்.<BR/>என் அனுபவங்கள் சில<BR/>http://valai.blogspirit.com/archive/2006/12/03/கார்த்திகை-தீபம்.html✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-1165200069075459602006-12-04T08:11:00.000+05:302006-12-04T08:11:00.000+05:30இதப்பார்த்தீரா அகிலன்?http://jataayu.blogspot.com/...இதப்பார்த்தீரா அகிலன்?<BR/>http://jataayu.blogspot.com/2006/12/blog-post.html<BR/>தமிழகம் மற்றும் பாரதத்தின் பல பகுதிகள் போலவே, இலங்கை ஈழத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்தத் திருநாளைப்பற்றி சகோதரர் அகிலன் சுவையாக எழுதியுள்ளார்.http://agiilankanavu.blogspot.com/2006/12/blog-post.html. இதிலே இப்படி ஒரு கேள்வியையும் கேட்டிருக்கிறார்."இன்றைக்கு விளக்கீடு என்றதும் எனக்கு உடனே ஞாபகம் வந்தது இதுதான். விளக்கீடு என்றால் கார்த்திகை தீபம் ஏற்றுவது. அதான் அதை தமிழ் நாட்டில் எப்படி சொல்வார்கள் என்று தெரியவில்லை ஆனால் ஈழத்தில் இதுதான் அதன்பெயர்."<BR/><BR/>தமிழ்நாட்டிலும் இதன் தொன்மையான பெயர் விளக்கீடுதான், அதனாலேயே இந்தப் பதிவுக்கு அப்படியே தலைப்பிட்டேன். சென்னை திருமயிலைக்கு திருஞானசம்பந்தப்பெருமான் வந்தபோது, என்றோ அரவம் தீண்டி மாண்ட பூம்பாவை என்ற பெண்ணின் சாம்பல் வைத்த குடத்தை முன்வைத்துசிவபெருமானை வணங்கி மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பிய பதிகத்தில் அந்நாளில்தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்ட பண்டிகைளின் பட்டியல் இருக்கிறது. இதிலே உள்ள அழகிய ஒரு பாடல் –<BR/><BR/>“வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்<BR/>துளக்கில் கபாலீச்சரத்தான் தொல் கார்த்திகைநாள்<BR/>தளத்தேந்திளமுலையார் தையலார் கொண்டாடும்<BR/>விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்”<BR/><BR/>இப்பாடலில் வளையணிந்த அழகிய பெண்கள் விளக்கேற்றியது குறிப்பிடப் படுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-1165206947945976762006-12-04T10:05:00.000+05:302006-12-04T10:05:00.000+05:30நல்ல பதிவு அகிலன் அவர்களே. // இன்றைக்கு விளக்கீடு ...நல்ல பதிவு அகிலன் அவர்களே. <BR/><BR/>// இன்றைக்கு விளக்கீடு என்றதும் எனக்கு உடனே ஞாபகம் வந்தது இதுதான். விளக்கீடு என்றால் காhத்திகை தீபம் ஏற்றுவது. அதான் அதை தமிழ் நாட்டில் எப்படி சொல்வார்கள் என்று தெரியவில்லi ஆனால் ஈழத்தில் இதுதான் அதன்பெயர். // <BR/><BR/>தமிழ்நாட்டிலும் இதன் தொன்மையான பெயர் விளக்கீடுதான். இது பற்றி என் பதிவில் எழுதியிருக்கிறேன் : <BR/>http://jataayu.blogspot.com/2006/12/blog-post.html <BR/><BR/>உங்கள் பதிவில் இழையோடும் நகைச்சுவையை ரசிக்கையில், கடைசியில் எழுதிருப்பதைப் பார்க்கும்போது நெஞ்சு கனக்கிறது. அசுர சக்திகள் ஒழிந்து அமைதி நிலவ கார்த்திகைத் திருநாளில் பிரார்த்திக்கிறேன்.ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-1165128292282697192006-12-03T12:14:00.000+05:302006-12-03T12:14:00.000+05:30விளக்கீட்டைப்பற்றி அந்தமாதிரிச் சொல்லீட்டிங்கள், ந...விளக்கீட்டைப்பற்றி அந்தமாதிரிச் சொல்லீட்டிங்கள், நல்ல நினைவு மீட்டல்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com