tag:blogger.com,1999:blog-29439243.post116177682298163295..comments2023-07-08T14:25:21.588+05:30Comments on கனவுகளின் தொலைவு: ஜேசுதாஸ் ஏன் அழுதார்?த.அகிலன்http://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-29439243.post-88176738667667138202007-06-26T14:36:00.000+05:302007-06-26T14:36:00.000+05:30அகிலன் சின்ன வயதில் பெரிய கானபிரபா அண்ணா போன்ற அண...அகிலன் சின்ன வயதில் பெரிய கானபிரபா அண்ணா போன்ற அண்ணாக்களுக்கு பின்னால பழைய டைனமோக்களை தூக்கிகொண்டு போன 90 ஆம் நினைவுகள் எனக்கு நிரைய இருக்கு.அண்ணாமாரிட்ட பழைய டனைமோக்களைக் குடுத்தால் ஏதோ செய்து இயங்க வைப்பினம்.<BR/><BR/>உண்மையில உங்கட எழுத்தில் எமது அவல அனுபங்கள் அருமையா இருக்கு.அதுசரி சயந்தன் கடசியில நகைச்சுவைப் பதிவர் ஆன மாதிரி நீங்களும் போயிடாமல் தீவிர எழுத்துகளையும் பயனுள்ள விதத்தில தரவேணுமெண்டு மலைநாடன் அங்கள் சொல்லுறான்.உங்கட பதிவில எவ்வளவு நகைச்சுவை சேர்கோணும் எண்டு மலை அங்கிளிட்ட கேட்டு செய்யுங்கோ.சோமிhttps://www.blogger.com/profile/00477435925773042518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-40167884931920833642007-06-23T18:20:00.000+05:302007-06-23T18:20:00.000+05:30dear agilan,i agree u r a good commercial writer. ...dear agilan,<BR/>i agree u r a good commercial writer. is my first exp. with ur writing.,<BR/><BR/>congrats<BR/>by, <BR/>arun.aAnonymoushttps://www.blogger.com/profile/05609986402799514827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-1163958754904329322006-11-19T23:22:00.000+05:302006-11-19T23:22:00.000+05:30நன்றிகள் அகிலன் என் பழைய நினைவுகளை மீட்டித்தந்ததற்...நன்றிகள் அகிலன் என் பழைய நினைவுகளை மீட்டித்தந்ததற்கு, நாமும் டைனமோசுத்தித்தான் உலகக்கிண்ணம் பார்த்தது. என்னதான் சிங்களவன் குண்டுபோட்டாலும் அதனுடன் வாழப்பழகிய ஊரடங்கு வாழ்க்கை மறக்கமுடியாது, கிளிநொச்சி கொத்து ரொட்டிக்கடைச் சத்தமும் மறக்கமுடியாது.<BR/><BR/>கொழும்பிலிருந்து வந்தியத்தேவன்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-1162620954820693612006-11-04T11:45:00.000+05:302006-11-04T11:45:00.000+05:30கண் கலங்கிவிட்டது அகிலன்.கண் கலங்கிவிட்டது அகிலன்.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-1162022362924505642006-10-28T13:29:00.000+05:302006-10-28T13:29:00.000+05:30//சயந்தன்,உப்பிடி புரளி கிழப்பியே கொஞ்சக்காலம் ஓட...//சயந்தன்,<BR/>உப்பிடி புரளி கிழப்பியே கொஞ்சக்காலம் ஓட்டியாச்சு. இனியுமா? //<BR/><BR/>ம் சயந்தன் ஏதாவது பதில் சொல்லுங்க?நான் என்ன சொல்லலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.<BR/>அன்புடன்<BR/>த.அகிலன்த.அகிலன்https://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-1162017028615033352006-10-28T12:00:00.000+05:302006-10-28T12:00:00.000+05:30டைமமோ சுத்தி வானொலி கேக்கிறது, ஜாம் போத்தல் விள...டைமமோ சுத்தி வானொலி கேக்கிறது, ஜாம் போத்தல் விளக்கு என்பன இல்லாமல் எங்கள் வாழ்க்கையில் ஒரு தசாப்தம் இல்லை.<BR/>கூடவே இரட்டைச் சூட்டடுப்பையும் சேர்க்கலாம்.<BR/><BR/>சயந்தன்,<BR/>உப்பிடி புரளி கிழப்பியே கொஞ்சக்காலம் ஓட்டியாச்சு. இனியுமா?வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-1162009574712286562006-10-28T09:56:00.000+05:302006-10-28T09:56:00.000+05:30//கானா பிரபா said... சும்மா வேடிக்கைக்காகத் தான் க...//கானா பிரபா said... <BR/>சும்மா வேடிக்கைக்காகத் தான் கேட்டனான்,குறை விளங்காதையும்:-) போடாட்டாலும் ஒன்றுமில்லை.//<BR/><BR/>ம் இதிலென்ன குறை நான் சின்னப்பையன் அப்பப்ப குட்டவேண்டியது உங்கள் கடமைதானே பிரபா அண்ணா<BR/>அன்புடன்<BR/>த.அகிலன்த.அகிலன்https://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-1161958708798599412006-10-27T19:48:00.000+05:302006-10-27T19:48:00.000+05:30சும்மா வேடிக்கைக்காகத் தான் கேட்டனான்,குறை விளங்கா...சும்மா வேடிக்கைக்காகத் தான் கேட்டனான்,குறை விளங்காதையும்:-) போடாட்டாலும் ஒன்றுமில்லை.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-1161932950411709472006-10-27T12:39:00.000+05:302006-10-27T12:39:00.000+05:30when the going gets tough, the tough gets going என...when the going gets tough, the tough gets going என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதன்படி வேறுவழியே இல்லை என்று நினைத்த பொழுதிலும் எப்படியாவது ஒரு வழி கண்டுபிடிக்கவே வேண்டும் என்ற வேகம் வரும். அந்த வேகத்தில்தான் அதுவரை பயன்படாதவை கூடச் சிறப்பாகப் பயன்படும். அதுதான் இங்கும் நடந்திருக்கிறது. அதை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.<BR/><BR/>சைக்கிள் டயர் பக்கத்தில் அமர்ந்திருப்பது நீங்களா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-1161925295394176222006-10-27T10:31:00.000+05:302006-10-27T10:31:00.000+05:30//1993 ல் சந்திரிகா எனக்கு நினைவு தெரிந்த பிறகு மு...//1993 ல் சந்திரிகா எனக்கு நினைவு தெரிந்த பிறகு முதல்முதலாக இலங்கையில் சமாதானம் என்று பேசிக்கொண்டு தேர்தலில் நின்றார்.//<BR/><BR/>That is end of 1994.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-1161921754585303262006-10-27T09:32:00.000+05:302006-10-27T09:32:00.000+05:30நன்றி கானா பிரபா அண்ணா இப்ப ஓகே தானே என்ன.அன்புடன்...நன்றி கானா பிரபா அண்ணா இப்ப ஓகே தானே என்ன.<BR/>அன்புடன்<BR/>த.அகிலன்த.அகிலன்https://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-1161793399532962872006-10-25T21:53:00.000+05:302006-10-25T21:53:00.000+05:30//பெரியம்மான்ர ஜீவன் அண்ணா பக்கத்து வீட்டு பவானி அ...//பெரியம்மான்ர ஜீவன் அண்ணா பக்கத்து வீட்டு பவானி அக்கா தண்ணி அள்ள வரேக்க மட்டும் ஒரு சோகப்பாட்டு கசட்டை குடுத்து இதைப்போடு தம்பி என்று சொல்லுவார்//<BR/><BR/>ஜீவன் அண்ணா இந்தப் பதிவைப் பார்க்க மாட்டார் என்ற நம்பிக்கை இருக்குப் போல <BR/><BR/>துயரத்துள் வாழ்ந்த அனுபவத்தை நகைச்சுவையுடன் பதிவு செய்திருப்பது அருமையாக உள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-1161808024272158232006-10-26T01:57:00.000+05:302006-10-26T01:57:00.000+05:30hi akilan unkada kanavukal super super. enahu kada...hi akilan unkada kanavukal super super. enahu kadanthha kalamum unkalaal gpakam vanthathu. thanks. im very happy.thodarththu eahir paarkirom. elathugnkal.............thanks s.b.m.vazanth. madhu.manner.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-1161858040307034612006-10-26T15:50:00.000+05:302006-10-26T15:50:00.000+05:30வழக்கம் போல் நம்மூர் நினைவுகளைத் தந்திருக்கிறீர்கள...வழக்கம் போல் நம்மூர் நினைவுகளைத் தந்திருக்கிறீர்கள், நன்று.<BR/>டைனமோப் படத்துக்கு நன்றி போட்டது போல் ஜேசுதாஸ் படத்துக்குப் போடக் கஷ்டமாக இருக்குப் போல:-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-1161781231377613012006-10-25T18:30:00.000+05:302006-10-25T18:30:00.000+05:30அகிலன் உங்கடை எழுத்து எனக்கு மீளவும் என்னுடைய ஆரம்...அகிலன் உங்கடை எழுத்து எனக்கு மீளவும் என்னுடைய ஆரம்ப கால வலைப்பதிவு எழுத்துக்களையும் வசந்தனின் எழுத்துக்களையும் நினைவு படுத்துகின்றன. ஏதேது.. நீங்களும் வசந்தனும் ஒண்டு தான் எண்டும் சிலநேரம் ஆரும் சொல்லுவினம்..சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com